Tag: #University of Jaffna
இலங்கை
நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட...
இலங்கை
பூரண ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் -மாவை
நாளை திங்கட்கிழமை வடக்கு - கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றை...
இலங்கை
நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?
யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை...
இலங்கை
இறந்தவர்களுக்கான நினைவுத்தூபி அவசியம்; திங்கள் அமைச்சரவையில் ஆலோசனை!
இறந்தவர்களுக்கான நினைவுத்தூபி ஆனது அவசியமான ஒன்று எனவும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அது அவசியமான ஒன்றாகும் என மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருகோணமலையில் இடம்பெற்ற...
செய்திகள்
யாழ். பல்கலை சட்டபீட முன்னாள் தலைவர் கலாநிதி கு.குருபரனின் பரபரப்பை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!
நேற்றைய தினம் (08) இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது எனயாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல்...
இலங்கை
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உள்நுழைவுத் தடை நீக்கம்!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உணவு தவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள் நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர்...
இலங்கை
விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக...
இலங்கை
08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
இன்று (14) யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 98 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர்...
Latest Articles
Breaking News
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...
இலங்கை
புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்
தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...
உலகம்
பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பார்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.பிரான்ஸில் மருத்துவத்துறையில்...
இலங்கை
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
நல்லூர் பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்...
இலங்கை
6 பிள்ளைகளின் தாய் ரயிலில் விழுந்து மரணம்
ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...