Latest Articles
இலங்கை
மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.ஐயங்கேணி, விபுலானந்தபுரம்,...
இலங்கை
திறக்கப்படும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம்
நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் திறக்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினுடாக அமைச்சர் சசீந்திர...
இலங்கை
சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வட மாகாணத்தில் இடைநிறுத்தம்
கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து...
இலங்கை
ரஞ்சனின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு நீக்கம்?
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இல்லாமல்போகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை...
இலங்கை
கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவை ஆரம்பம்
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கிணங்க ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.சுகாதார வழிகாட்டலுக்கமைய தூரப் பிரதேசங்களுக்கான ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரயில்களில்...