Latest Articles
இலங்கை
வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ; திலீபன் தலைமையில்
2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...
இலங்கை
யாழ் மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதரக ஓர் அதிகாரி
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி யாழ் மாநகர சபை முதல்வரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் (...
இலங்கை
தமிழ் – முஸ்லிம் உறவைப் பிரிக்க அரசால் அரங்கேற்றப்படவுள்ள சதித்திட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் இது தமிழ் - முஸ்லிம் உறவைப் பிரிக்க அரசால்...
இலங்கை
தந்தையின் மோசமான செயற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர மாணவிக்கு ஏற்பட்ட நிலை…
தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாட்டினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதுவதற்கு ஆயத்தமான...
Breaking News
கணவனுக்கு மிரட்ட தன் குழந்தையை கொடூரமாக அடித்து வீடியோ அனுப்பிய மனைவி! யாழில் சம்பவம்!!![வீடியோ இணைப்பு]
https://youtu.be/vXrSf3PwxoIhttps://youtu.be/L3a-682qE7cதனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார். நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய...