Tag: srilanka
Breaking News
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் நடப்பது என்ன?? கண்டுகொள்ளாத சுகாதார பிரிவினர்
கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்று சில வருடங்களாக இயங்கி வருகிறது.இத் தொழிற்சாலையில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.பல இடங்கள் முடக்கப்பட்டும்...
Breaking News
கொழும்பு ஊடகங்களின் பாரபட்சத்தன்மை குறித்து கவலை வெளியிட்ட அமெரிக்க தூதுவர்!
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் இலங்கையின் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களின் பாரபட்ச தன்மையை சூட்சமாக கிண்டல் செய்துள்ளார்.எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை...
Breaking News
சீனாவிடம் இருந்து திரும்பவும் 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வாங்குகின்றதா இலங்கை??
சீனா தலைமையிலான ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை, கட்டுமானத்துறை, வர்த்தகத்துறை,...
இந்தியா
போலி ஆவரணங்கள் மூலம் இந்தியாவில் இருந்து பாக்கு கடத்தல்!!!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த பாக்குகள் அடங்கிய கொள்கலன்கள் உரிய முறைமையை விடுத்து போலி ஆவணங்களை பயன்படுத்தி அவற்றை இந்தியாவுக்கு மீள்ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளது.அவிஸ்ஸாவலை...
இலங்கை
இலங்கை சனத்தொகையில் எத்தனை பேருக்கு கொரோணா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது தெரியுமா?
அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் நேற்றைய...
பொழுதுபோக்கு
காதலர் தின ஒன்றுகூடல்களுக்கு தடை!மீறினால் கைதுசெய்யப்படுவார்கள்!போலீஸ் பேச்சாளர்.
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள்...
மருத்துவம்
தனிமைப்படுத்தலை குறைத்த சுகாதார துறை!!!
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் PCR முடிவுகள் தாமதமாக கிடைப்பதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறு முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாவதனால் கொரோனா நோயாளிகளின் சரியான தகவல்கள் வழங்குவதற்கு முடியாத நிலைமை...
இலங்கை
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழரை நியமித்ததின் பிண்னணி என்ன?
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை...
Latest Articles
மருத்துவம்
தொப்பையை குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த பானத்தை குடிங்க !
பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி...
Uncategorized
நடுகை மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா
அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை மாதாந்த சஞ்சிகையின்விழா எதிர்வரும் 28.02.2021, ஞாயிற்றுக்கிழமை, பி.ப 4.00 மணிக்கு, கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனி...
இலங்கை
யாழில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு !
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர்.மேலும் குறித்த சிறுமிகளை அவர்களுடைய பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து...
ஆன்மிகம்
இன்றைய ராசி பலன்கள் 25/02/2021
மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும்...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 458 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,009 இலிருந்து...