Latest Articles
இலங்கை
பாட்டலி சம்பிக்க மீது எதிர்வரும் 31ம் திகதி வழக்கு
பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும்...
பிரதான செய்திகள்
எரிவாயுவின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு !
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.அதற்கமைய இன்றைய (08) அமைச்சரவை கூட்டத்தில் எரிவாயு விலை அதிகரிப்பு யோசனை...
இலங்கை
பெருந்தோட்ட அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது-சரத்வீரசேகர
பெருந்தோட்டங்களில் பணி புரியும் முகாமையாளர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்க கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.தொழிலாளர்களை முறைக்கேடாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற சாமிமலை – ஹொல்ட்டன் தோட்ட முகாமையாளர் பொதுமக்களால் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த...
இலங்கை
பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க திட்டம்
பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது.குறித்த காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக மக்களுக்கு பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர்...
Breaking News
சம்பந்தர் போன்ற ஆளுமை தெற்காசியாவிலேயே இல்லையாம் – சாணக்கியன்
திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது.சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர்.இதன்போது திருகோணமலை...