Tag: #Rain
இலங்கை
மழை பெய்யும் வாய்ப்பு !
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. இந்நிலையில் வடக்கு,...
இலங்கை
இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம்!
இலங்கையின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும்...
இலங்கை
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
இலங்கையின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே இடியுடன் மழை பெய்தவதோடு பாரிய இடி மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, வட மத்திய, தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, பதுளை,...
Latest Articles
இலங்கை
உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறக்க தீர்மானம் !
எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும்...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 674 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 674 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,076 இலிருந்து...
இலங்கை
இலங்கையில் மேலும் 06 மரணங்கள் பதிவு!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 06 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (18) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 264 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...
இலங்கை
வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று
யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...
இலங்கை
பல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி?
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 03 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர் பல்கலை விடுதியிலே தங்கி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக...