Latest Articles
இலங்கை
தந்தையின் மோசமான செயற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர மாணவிக்கு ஏற்பட்ட நிலை…
தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாட்டினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதுவதற்கு ஆயத்தமான...
இலங்கை
இரு மாதங்களில் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம்!
வடமாகாணத்தில் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 841 கொரோணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278...
இலங்கை
மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...
இலங்கை
இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை...
Breaking News
முஸ்லீம் மக்களின் விருப்பப்படியே ஜனாசா எரிப்பு சிறீதரன்
முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...