Tag: #President of Sri Lanka
இந்தியா
இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (05) இலங்கை வந்தடைந்தார்.விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்...
இலங்கை
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகை
உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகை, உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகை என்று ஜனாதிபதி தனது நத்தார்...
இலங்கை
வன்னி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் …
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுடனான சந்திப்பின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரியப்படுத்தியுள்ளார்.இதன் பிரகாரம் அபிவிருத்தி குழு தலைவர்கள்...
செய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலை; ஜனாதிபதியுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவு!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
செய்திகள்
சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன்...
Latest Articles
இலங்கை
பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாது – பிரதமர்
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமெனவும்...
இலங்கை
இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- பிரதமர் மஹிந்த கோரிக்கை!
தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 770 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 770 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,419 இலிருந்து...
இலங்கை
“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி”
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போதே...
இலங்கை
இலங்கையில் மேலும் 01 மரணம் பதிவு!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (20) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 273 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...