Tag: #PCR
இலங்கை
வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா!
வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்று (14) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும்...
இலங்கை
வவுனியாவில் தொற்று எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு….
வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று (11) யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே வவுனியாவில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
இலங்கை
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி முடக்கம்…
வவுனியா நகரில் 55 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்ப்பகுதி வர்த்தகச் செயற்பட்டாளர்களுக்கு நேற்று முதல் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதன் அடிப்படையில் இன்று வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதி முடக்கப்பட்டுள்ளது.இறம்பைக்குளத்திலிருந்து...
இலங்கை
வவுனியாவில் 2 வர்த்தக நிலையங்கள் பூட்டு; 5 பேர் தனிமைப்படுத்தலில்…..
வவுனியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 05 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின்...
இலங்கை
ஏழு பேரிற்கு கொரோனா தொற்று உறுதி – பணிப்பாளர் Dr. T. சத்தியமூர்த்தி
நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட அளவெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஏழு பேரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா...
இலங்கை
புதுக்குடியிருப்பு கொரோனா வைரஸ் வீரியம் கூடியது; தொற்றாளருடன் தொடர்பை மேற்கொண்டவர்களை PCR எடுக்க கோரிக்கை!
நேற்று முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாகவும் இதனால் இத்தொற்றாளருடன் தொடர்பை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன்...
இலங்கை
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.உடுவில்...
இலங்கை
வவுனியா பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தில் 04 பேருக்கு கொரோனா!
வவுனியா- திருநாவற்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள்...
Latest Articles
சமகால அரசியல்
ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
Breaking News
சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????
இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...
இலங்கை
கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!
வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...
இலங்கை
கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...
Breaking News
கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...