Latest Articles
Breaking News
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 15 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.அவர்களில் 6 பேர் பாதசாரிகள் எனவும் 5...
Breaking News
தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க கோரிக்கை!
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.நேற்று...
பிரதான செய்திகள்
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயல்வெளிக்குள் சிறுவனின் சடலம்!
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.குறித்த சிறுவன் நேற்றயதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்குசென்றுள்ளான். நீண்ட நேரத்தின்...
பிரதான செய்திகள்
குருணாகலில் இன்று ஒருவர் வெட்டிக்கொலை !
கொழும்பில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பரபரப்பு அடைந்துள்ள நிலையில், மற்றுமொருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.குருணாகல், நாரம்மல – பஹமுனே பகுதியில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை...
இலங்கை
சாதாரண தரத்திற்கு தோற்றியோருக்கான கணினிப் பயிற்சி
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கணினிப் பயிற்சி நெறி எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பம். அதற்கான பதிவுகள் 15.03.2021...