Tag: #Mahinda Rajapaksa
செய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலை; ஜனாதிபதியுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவு!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
இலங்கை
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பிரதமருடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (09) சந்தித்துள்ளனர்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு...
இலங்கை
பயன்பாடற்ற கார்பன் பேனாக்கள், பற் தூரிகைகளை மீள்சுழற்சி செய்வதற்கான திட்டம்
சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்கான மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03) இடம்பெற்றது.பாராளுமன்ற வளாகத்தில்...
Latest Articles
இலங்கை
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...
Breaking News
சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!
அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...
இலங்கை
அரசை வீட்டுக்கு துரத்தி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!!-மங்கள தெரிவிப்பு!
இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபாய அரசு,அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,167 இலிருந்து...
இலங்கை
இலங்கையில் மேலும் 01 மரணம் பதிவு!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (26) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 287 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...