Tag: killinochchi
கல்வி
இரண்டாக பிரிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயம்!!
கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்துமூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல்.பீரிஸ்நேற்று (05) கையளித்துள்ளார்.யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத்தொகுதியினை...
கல்வி
பல்கலைக்கழகத்தை பற்றியே தெரியாத துணைஆயுதக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற கட்டடத்தொகுதி திறப்பு விழா!!
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக ஜப்பான் அரசின் நிதியுதவியில் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் ஜப்பான் தூதுவராலய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நாட்டப்பட்ட விவசாய...
கல்வி
யாழ் பல்கலையின் விவசாய ஆராய்ச்சி,பயிற்சி தொகுதி வெள்ளி திறந்து வைப்பு
இலங்கையின் விவசாய அபிவிருத்தியை நோக்கிய விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் முகமாக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 2,400 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...
Breaking News
கிளிநொச்சியில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!!
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களின் உறவினர்கள் பிள்ளைகள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
Breaking News
கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் கைவரிசையைக் காட்டும் தொல்லியல் திணைக்களம்
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸவரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தனது கைவரிசையை காட்டத் தொடங்கி இருக்கிறது தொல்லியல் திணைக்களம்இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வரலாற்று புகழ் மிக்க உருத்திரபுர சிவன்...
Breaking News
சட்டவிரோத மண் அகழ்விற்கு இவர்களும் உடந்தையா?அதிர்ச்சியூட்டும் தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு...
Breaking News
இவ்வளவு காலமும் வடமாகாணத்திற்கு மட்டும் வழங்காமல் தடுத்து வைத்திருந்த அதிகாரத்தை பெற்றுக்கொடுத்த டக்ளஸ்!
13வது திருத்த சட்டத்தின் கீழாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அதன் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.ஆயினும் ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கணிசமானவை வடக்கு மாகாண ஆணையாளருக்கு...
முக்கிய செய்திகள்
காதலனை நம்பி காட்டில் மாட்டிக்கொண்ட காதலி!எங்கே?
கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர், தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.குறித்த யுவதியின் கைகளில் கூரிய பொருட்களால்...
Latest Articles
இலங்கை
மூன்றாவது தடவையாக மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா பொலிஸ் பிரிவுகளைச்...
இலங்கை
இரணைதீவில் உடல்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை...
Breaking News
முஸ்லீம் மக்களின் விருப்பப்படியே ஜனாசா எரிப்பு சிறீதரன்
முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...
பிரதான செய்திகள்
ஒட்டி சுட்டான் பொலிஸ் பிரிவினரும் சிறீதரனிடம் வாக்கு மூலத்தை இன்று பெற்றுக் கொண்டனர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினமும் பொலீசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு...
பிரதான செய்திகள்
வெள்ளை வேன் வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சோடிக்கப்பட்ட வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமிக்கு ஆகியோருக்கு எதிராக தாக்கல்...