Tag: #Kilinochchi
இலங்கை
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிந்து ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜெயபுரம் பகுதியில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன்...
இலங்கை
கிளிநொச்சியில் புன்னகை பூமி சிறுவர் மேம்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்பட்டது!
சிறுவர் மகிழ்ச்சி நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் புன்னகை பூமி சிறுவர் மேம்பாட்டு நிலையம் சனிக்கிழமை(12) திறந்து வைக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதிய புன்னை நீராவிப் பகுதியில் பரந்தன் முல்லை...
Breaking News
போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம்
போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.இன்று...
Latest Articles
இந்தியா
சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்
புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...
இந்தியா
சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..
கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...
Uncategorized
விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...
செய்திகள்
சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?
இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...
பிரதான செய்திகள்
மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்
கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...