Tag: #Jaffna
சமகால அரசியல்
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பில் சுரேன் ராகவனிற்கும் நேரடி தொடர்பு: பரபரப்பு தகவலை வெளியிட்ட வன்னி மாவட்ட தமிழ் எம்.பி!
தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது என பாராளுமன்ற...
இலங்கை
ரின்னரை மதுபானம் என நினைத்து அருந்திய இளைஞர் உயிரிழப்பு!
வீட்டு வர்ணப் பூச்சு வேலைக்கு பயன்படுத்திய ரின்னரை மதுபானம் என நினைத்து அருந்திய இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்மராட்சி நாவற்குழி பகுதியில் நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றுள்ளது.வீட்டிற்கு வர்ணப் பூச்சு வேலை இடம்பெற்ற நிலையில்...
இலங்கை
யாழ். கல்லுண்டாயை தாக்கியது சுழல் காற்று: 09 வீடுகள் பகுதியளவில் சேதம்!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை திடீரென வீசிய சூழல் காற்றினால் அப்பகுதியில் உள்ள 09 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இன்று மாலை யாழில் வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41...
இலங்கை
ஏழு பேரிற்கு கொரோனா தொற்று உறுதி – பணிப்பாளர் Dr. T. சத்தியமூர்த்தி
நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட அளவெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஏழு பேரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா...
இலங்கை
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உள்நுழைவுத் தடை நீக்கம்!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உணவு தவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள் நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர்...
இலங்கை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 03 மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையால் கைது!
இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம்...
இலங்கை
மருதனார்மடம் கொத்தணி; மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று!
மருதனார்மடம் கொத்தணியில் மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையிலேயே குறித்த...
Breaking News
ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் வி.மணிவண்ணன் தரப்பை யாழ் மாநகரசபை...
Latest Articles
Breaking News
இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிகின்றது- யஸ்மின் சூக்காவின் அமைப்பு கடும் கண்டனம்
இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது." - இவ்வாறு யஸ்மின் சூக்கா...
இலங்கை
ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற மூவர்! முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு இந்நிலையில்...
கனடா செய்திகள்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைகிறது இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி
சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை...
கனடா செய்திகள்
கனடாவில் இன்று தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!
தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...
சினிமா
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை...