Tag: #Gotabaya Rajapaksa
இலங்கை
பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்
பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை (PARK AND RIDE CITY BUS) எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.கொட்டாவ,...
இந்தியா
இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (05) இலங்கை வந்தடைந்தார்.விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்...
இலங்கை
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகை
உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகை, உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகை என்று ஜனாதிபதி தனது நத்தார்...
இலங்கை
வன்னி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் …
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுடனான சந்திப்பின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரியப்படுத்தியுள்ளார்.இதன் பிரகாரம் அபிவிருத்தி குழு தலைவர்கள்...
செய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலை; ஜனாதிபதியுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவு!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
செய்திகள்
சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன்...
Latest Articles
செய்திகள்
நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...
உலகம்
கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!
பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...
Breaking News
குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!
தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...
உலகம்
சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!
உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...
உலகம்
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!
தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...