Latest Articles
இலங்கை
‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’!!!
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.
இலங்கை
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...
Breaking News
சரியான தருணம் மலர்ந்துள்ளது! திடீர் சந்திப்பைத் தொடர்ந்து சுமந்திரன்!
அரசியல் ரீதியாக இலங்கையில் பல்வேறு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் இணைந்து புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய சரியான தருணம் மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்தேசிய...
இலங்கை
அரசை வீட்டுக்கு துரத்தி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!!-மங்கள தெரிவிப்பு!
இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறினோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபாய அரசு,அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,167 இலிருந்து...