Latest Articles
இலங்கை
2024இல் ஐ.தே.க. ஆட்சியே மலரும் என ரணில் சபதம்!
ஐக்கிய தேசியக் கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்...
இலங்கை
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை! – எல்லே குணவங்ச தேரர்
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட எவருக்கும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள எந்த நிறுவனங்கள் குறித்தும் தற்போது மீளாய்வுகள் செய்யப்படுவதில்லை எனவும் அவர்...
இலங்கை
யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்!
யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூரான் வளைவு...
இலங்கை
ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட நபரை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பிற்கு பிரச்சினை தொடரும்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை அறியும் வரை நாட்டின் அரசியல் தலைமைகளின் பாதுகாப்பு பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா...
Breaking News
சூடுபிடிக்கும் ஐ.நா விவகாரம்! தீவிர கண்காணிப்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதுவர்?
ஐ.நா விவகாரமானது சூடுபிடிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஆங்கில ஊடகமொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.குறித்த டுவிட்டர் பதிவில் 'இலங்கையில் வலுவான கண்காணிப்பின் கீழ் நான்...