Latest Articles
இலங்கை
யாழில் விசமிகளால் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு !
யாழ்.தென்மராட்சியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை விசமிகள் சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.இந்நிலையில்மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டமை தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
இலங்கை
இலங்கையில் மற்றுமொரு இயற்கை திரவ மின் நிலையம்!
நாட்டின் இரண்டாவது இயற்கை திரவ மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடுத்த மாதத்திற்கு முன்னர் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விட வாய்ப்புக்கள் காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்பின் போது...
Breaking News
அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர்...
இலங்கை
மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக பூட்டு !
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) பல்வேறு...
பிரதான செய்திகள்
ரஞ்சனுடன் புகைப்படம் எடுக்க ஹர்ஷன எம்.பிக்கு அனுமதியளித்த சிறை அதிகாரி பணி இடைநிறுத்தம்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணாகவை அனுமதித்த சிறைச்சாலை காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சேர்ந்த சிறைச்சாலை காவலர் ஒருவரே இவ்வாறு...