Latest Articles
இலங்கை
இரணைதீவு விவகாரத்தை மீள்பரிசீலணை செய்ய கோருவாராம் அங்கஜன்
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.மருதங்கேணிப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக்...
இலங்கை
திருக்கேதீஸ்வரத்தில் சுகாதாரமுறைகளுடன் சிவராத்திரி
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற உள்ளதோடு, ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு...
இலங்கை
முஸ்லிம்களையும் கத்தோலிக்கர்களையும் மோதவிடும் அரசு-ஹரீன்பெர்ணான்டோ
இரணைதீவால் அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மேற்படி இடத்தில் அடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த...
இலங்கை
இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்ப பெறவேண்டும் -மாவை
இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து...
இலங்கை
அதிகார ஆசையால் இலங்கையில் எதுவும் நடக்கலாம் – கரு ஜெயசூரிய எச்சரிக்கை
மியன்மாரின் ஜனநாயக விரோத இராணுவ அடக்குமுறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை ஸ்ரீலங்காவுக்கும் வந்துவிடக்கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.சுயாதீன...