15 வயது சிறுமி கர்ப்பம்;பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்!
November 30, 2023
யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள்; பொலிஸார் எச்சரிக்கை!
November 30, 2023
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து ...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ...
கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்காக அனைவரையும் அழைப்பதாக விளையாட்டு மற்றும் ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் பொறுப்பில் தோனி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வீரர்களை ...
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து 6 ஆண்டுகள் ...
2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணி ...
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் தனது கால்களை உலகக்கிண்ணத்தில் வைத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ...
உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து அணித்தலைவர் ரோகித் சர்மா ...
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதி போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெற்று ...
Nakarvu Tamil News