Tag: #COVID-19 Vaccination
இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி!
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (16) கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நான்கு தினங்கள்...
இலங்கை
ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசியை ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியில் வைத்து...
இலங்கை
ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி…
கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், ஒரு நாளைக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 150,000...
இலங்கை
18 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய ஏற்பாடு!
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், நேற்றைய (03) 6ஆம் நாளில் 21,147 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி 29 முதல் கொவிட் தடுப்பூசி...
இலங்கை
இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி…
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றைய (02) ஐந்தாம் நாளில் 23,217 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக,...
இலங்கை
04 நாட்களில் இத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதா?
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், நேற்றைய நான்காம் நாளில் (01) மட்டும் 36,396 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.கடந்த ஜனவரி 29 முதல் இலங்கையில்...
இலங்கை
இலங்கையில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது?
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் நேற்றைய (30) இரண்டாம் நாளில் 32,539 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று...
Latest Articles
இலங்கை
இதுவரை இலங்கையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியுமா?
நாட்டில் இன்றைய தினம் 13,164 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நாளாந்த கொவிட் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று இரவு 7.30...
Breaking News
மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??
முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...
இலங்கை
சில நாடுகளின் ஆதரவை பெறவே கோட்டாபய ராஜபக்ச காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளை சந்திக்கிறார்!!சுமந்திரன்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், சிற்சில நாடுகளின் ஆதங்கத்தைக் குறைப்பதற்காகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு...
Breaking News
தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!
தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...
Breaking News
இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்
இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...