Latest Articles
Breaking News
தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!
தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...
Breaking News
இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்
இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...
இலங்கை
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் “ஒளிரும் நகர்” செயற்றிட்டம்…
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் "ஒளிரும் நகர்" செயற்றிட்டத்தின் ஊடாக ஒரு வட்டாரத்துக்கு 200 மின் விளக்குகள் என்ற இலக்கை நோக்கி நகர்கிறது இதன் தொடர் பணியாக எமது சபையினரால் வீதி விளக்கு பொருத்தும்...
இலங்கை
தமிழ் தேசிய கட்சியின் தலைவர்கள் – சர்வ மதத்தலைவர்கள் சந்திப்பு !
தமிழ் தேசிய கட்சிகளின் அரசிய தலைவர்களை சர்வ மதத்தலைவர்கள் அழைத்து இன்று வவுனியாவில் சந்தித்தனர். குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய பரப்பில் பயணித்து கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது தொடர்பிலும்...
Breaking News
கொரோனவால் மரணித்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்!மேலும் வாசிக்க..
கொவிட் நோயால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான பதிவொன்றை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் கட்டாய...