வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!
போலியான பதிவு முத்திரைகளை பயன்படுத்தி ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் ...