Latest Articles
Breaking News
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்கிறார் கோட்டா !
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரடியாக சந்தித்து, அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களிற்கு அப்பால், காணாமல்...
இலங்கை
கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி
கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளதாக, சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.நேற்று (25) இடம்பெற்ற ஆளும்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத்...
இலங்கை
இந்தியாவிலிருந்து 05 இலட்சம் தடுப்பூசி இலங்கை வந்தடைந்தது
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் விலைக்கு கொள்வனவு செய்துள்ள 05 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று (25) இலங்கைக்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.நேற்றைய தினம்...
இலங்கை
கடற்றொழிலாளியின் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை
இலங்கை கடற்றொழிலாளியின் உடலத்தை இலங்கை கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.மாலைதீவில் வைக்கப்பட்டிருக்கும் குறித்த உடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான 972,847 ரூபாவை கடற்றொழில்...
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான 466 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 466 பேர் நேற்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,467 இலிருந்து...