விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...
குருந்தூர்மலை ஆராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்!-சாள்ஸ் நிர்மலநாதன்
குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு...
இலங்கையில் மேலும் 08 மரணங்கள் பதிவு!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (17) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 256 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...
முகமூடியுடன் வந்த இருவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளை!
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர்.கம்பஹா − மிரிஸ்வத்த பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.40 மில்லியன்...
வாஷிங்டனில் களோபரம்; பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு; ஊரடங்கு உத்தரவு!
இன்று (06) மாலை ஆறு மணி (உள்ளூர் நேரம்) முதல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க பாராளுமன்றத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென...
இலங்கையில் மேலும் 02 கொவிட் மரணங்கள்!
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) அறிவித்துள்ளார்.216ஆவது மரணம்மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான ஆண் ஒருவர்,...
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறை இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்!
மியன்மார் மற்றும் சிரியா ஆகிய நாடுகில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறைக்கு நிகரான ஒரு பொறிமுறையை இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் பரிந்துரைத்துள்ளது. நடைபெறவுள்ள ஜெனிவா மனித...
சிங்களவர்கள் பாரிய குற்றம் செய்தாலும் பொதுமன்னிப்பு! தமிழர்களுக்கு அந்த வார்த்தைக்கே இடமில்லை
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உவத்தென்ன சுமண தேரருக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மன்னிப்பு வழங்கியுள்ளார்.தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை...
அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு
மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...
யாழில் ஈபிடிபி கட்சி அவசர கலந்துரையாடல்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கட்சி அமைப்பாளர்கள், முக்கியஸதர்கள் ஆகியோருக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட காரியால மண்டபத்தில்...
Latest Articles
செய்திகள்
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் – சாட்சியங்களை மறைக்க பொலிசார் முயற்சி!
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிசார் முஸ்திப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். https://youtu.be/1uFUNOn3J1Iகிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு பதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ம்...
இலங்கை
‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு ‘-மனோ கருத்து
“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி...
செய்திகள்
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு, பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க...
Breaking News
இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அறிவுறுத்துவது இலங்கையின் இறையாண்மயை அச்சுறுத்தவதாகவோ கேலிக்கு உள்ளாக்குவதாகவோ அமையாது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.காணொளி ஊடாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போது...
இலங்கை
மணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்: மஹிந்த அமரவீர
மணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த...