Breaking News

யாழில் துயரத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்;வெளியான அதிர்ச்சி காரணம்!

யாழ்ப்பாணத்தில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளம்...

Read more

யாழில் இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குழந்தைகள்!

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய...

Read more

மகிந்தவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு:வெளியான அதிர்ச்சி காரணம்!

வெட்கம் என்ற ஒன்று இருப்பின் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில்...

Read more

ஆயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீரில் நனைந்த களம் கண்ட மண்!

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றையதினம் மாலை 6.05 மணி முதல் தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், முல்லைத்தீவு...

Read more

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்-வெளியான அதிர்ச்சி காரணம்!

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்...

Read more

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட முக்கிய தகவல்!

வட்டுகோட்டை பொலிஸாரின் சித்தரவதைக்குட்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார்....

Read more

மாவீரர் நாள் நிகழ்வுகளை நினைவு கூருவதற்கு தடையா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை அரசு குழப்புவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம். தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் நாளை நினைவு கூருவதற்கான ஆயத்தப் பணிகளை செய்து,தமது பிள்ளைகளை இழந்த உறவுகளையும், பொதுமக்களையும்...

Read more

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்த தினம்-வெளியான புகைப்படம்!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(26.11.2023)வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின்...

Read more

யாழ் பிரபல பாடசாலையில் நூலகத்துக்குள் தவறுதலாக வைத்து பூட்டப்பட்ட மாணவன்-பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ் நகரிலுள்ள பிரபல பாடசாலை மூடப்படும் நேரத்தில் தவறுதலாக நூலகத்தில் மாணவன் ஒருவர் பூட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது. பாடசாலை முடியும்...

Read more

மட்டக்களப்பு வாகரையில் மாவீரர் துயிலுமில்லம் தகர்ப்பு-வெளியான அதிர்ச்சி காரணம்!

வாகரை - கண்டலடியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இனம் தெரியாத குழுவினரால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (24.11.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்...

Read more
Page 1 of 198 1 2 198
  • Trending
  • Comments
  • Latest