பிரதான செய்திகள்

கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்? சிலை திறப்பு விழாவில் குழப்பம்!

கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்? சிலை திறப்பு விழாவில் குழப்பம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை...

Read more

மன்னாரில் கரையொதுங்கிய கிளிநொச்சி இளைஞரின் உடலம்!

மன்னாரில் கரையொதுங்கிய கிளிநொச்சி இளைஞரின் உடலம்! மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று...

Read more

கூட்டமைப்பை உருவாக்கிய தலைவரின் நம்பிக்கைக்கு மோசமான குரோதத்தைப் புரிந்துள்ள தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

Read more

ஒரு பகுதி சுவிட்சர்லாந்து – மற்றைய பகுதி பிரான்ஸ்..! ஐரோப்பாவில் மிக பிரமாண்ட விடுதி

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கூடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse - L'Arbézie என்ற...

Read more

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை! ரணில்

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம்...

Read more

விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்! குருசாமி சுரேந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read more

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல! வடமாகாண ஆளுநர்

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். நேற்றையதினம் சனிக்கிழமை...

Read more

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி நோக்கி செல்லமுடியாது! குருசாமி சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்! வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் இன்று (திங்கட்கிழமை) பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read more

13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன! அலி சப்ரி

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 1 of 146 1 2 146

Recent Comments