யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்றைய தினம் (28) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் இனால் இரண்டாவது தடவையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது....
Read moreசட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகு சாதனப் பொருட்களில் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக...
Read moreமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும்...
Read moreநல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் (27) இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS சுகன்யா' என்ற 101 மீற்றர் நீளமுள்ள 106 பணியாளர்கள் உள்ள கப்பல் கொழும்பு...
Read moreஅரசாங்க நிதியைப் பயன்படுத்தி வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் போது, அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பொருளாதார வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே வாங்க வேண்டும்...
Read moreசுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை 15 வீதத்தால் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு...
Read moreமார்ச் முதலாம் திகதி முதல் நாடு முடக்கப்படும் என துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு...
Read moreஇலங்கை சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக பயண அட்டை (Travel Card) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயண அட்டை அறிமுகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை...
Read moreவெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாகக்கூறி பணம் வைப்பிலிடுமாறு கோரினால், அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு கோருவது மோசடியாக இருக்கக் கூடும்...
Read moreஇன்றைய தினம் (22) அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டம்...
Read moreNakarvu Tamil News