ஆய்வுகள்

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி சத்துரு சங்கரர்  யாகம்!

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம்   ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர்  யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம்  ஈழத்தமிழர்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 22ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தரம் 6 முதல் 9 வரையான மாணவர்கள் தற்போது அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என...

Read more

பல்கலைக் கழகத்துடன் பனை ஆராய்ச்சி நிலையம் கூட்டு ஆய்வு நடவடிக்கை பற்றி ஆராய்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு இன்று (30) திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பனை அபிவிருத்தி...

Read more

இலங்கை நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் மீன் வகைகள்!

இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை...

Read more

முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மையா???

கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.பிரிந்திருக்கும் உதடுகள், மேலும்...

Read more

இன்றைய ராசிபலன்

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும்...

Read more

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் ராஜபக்ஷ...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 551 பேர் கைது!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறிய 551 பேர் கைது...

Read more

Recent Comments