சமகால அரசியல்

கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்? சிலை திறப்பு விழாவில் குழப்பம்!

கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்? சிலை திறப்பு விழாவில் குழப்பம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை...

Read more

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் சிலை திறந்து வைப்பு!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் சிலை திறந்து வைப்பு! சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எற்பாட்டில் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின்...

Read more

கூட்டமைப்பை உருவாக்கிய தலைவரின் நம்பிக்கைக்கு மோசமான குரோதத்தைப் புரிந்துள்ள தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

Read more

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை! ரணில்

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம்...

Read more

விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்! குருசாமி சுரேந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read more

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி நோக்கி செல்லமுடியாது! குருசாமி சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன! அலி சப்ரி

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more

ரோஸி சேனாநாயக்க விடாப்பிடி; நானே மேயர் வேட்பாளர்! முடிவில்லை என்கிறது ஐ.தே.க

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானே மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வேட்புமனு...

Read more

நாட்டிற்கே பெரும் சுமையான அரச ஊழியர்களுக்குப் போதியளவு சம்பளம் வழங்கப்படுகின்றது.

நாட்டிற்கே பெரும் சுமையாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்குப் போதுமான அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு எந்தக் கஸ்டமும் இல்லை இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் அரச ஊழியர்களுக்குச்...

Read more

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு! உறுப்புநாடுகளிடம் சுமந்திரன் கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத்...

Read more
Page 1 of 8 1 2 8

Recent Comments