15 வயது சிறுமி கர்ப்பம்;பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்!
November 30, 2023
யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள்; பொலிஸார் எச்சரிக்கை!
November 30, 2023
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...
Read moreகொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் இன்று(28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் - கொழும்பு...
Read moreயாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேல்...
Read moreயாழ்.வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்றையதினம் (28-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுகளை சட்டத்தரணி...
Read moreயாழ்ப்பாணத்தில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளம்...
Read moreயாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய...
Read moreயாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால்...
Read moreயாழ் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து, மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள்,...
Read moreகோப்பாய் இராச பாதை பகுதியில் மின் கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது கோப்பாய் இராச பாதையில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான...
Read moreகடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் நாளில் யாழ் பல்கலைகழக அலங்காரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மண்ணுக்காக மடிந்த எம்மவர்களின் மாவீரர்...
Read moreNakarvu Tamil News