இலங்கை

பலாங்கொடையில் பாரிய மண்சரிவு-வெளியான அதிர்ச்சி தகவல்!

பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. கடும் மழை இதன்காரணமாக பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் இன்று...

Read more

மனித உரிமை மீறலை அரசாங்கமே மேற்கொண்டது: சஜித்!

மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம், கொரோனா கோவிட் கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா...

Read more

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க...

Read more

குறையும் மின் கட்டணம் : இலங்கையர்களுக்கு நற்செய்தி!

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள்...

Read more

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழ். பிரதி பொலிஸ் மா அதிபரின் கடுமையான எச்சரிக்கை!

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் கடமை எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள...

Read more

தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை – மூவர் கைது!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த...

Read more

சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!

நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக...

Read more

கொழும்பில் 3 பேரை பலிகொண்ட கோர விபத்து:நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் மூன்று பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும்...

Read more

முழுமையாக மாறும் இலங்கை கல்வி கட்டமைப்பு : பரீட்சைகளிலும் புதிய நடைமுறை!

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...

Read more
Page 39 of 1235 1 38 39 40 1,235

Recent Comments