இலங்கை

இலாபமீட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய...

Read more

மின்சாரம் தாக்கி குழந்தையும் தந்தையும் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்!

புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இழுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த...

Read more

யாழ்ப்பாண பகுதியொன்றில் இயக்கிவரும் உணவகம் ஒன்றிற்கு அதிரடி சீல்!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால்...

Read more

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது,...

Read more

இலங்கையில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள்: கிடைத்துள்ள பெருந்தொகை இலாபம்!

கடந்த வருடம் நாட்டில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மூலம்  இலங்கை நாணய மதிப்பின்படி மொத்தம் 20 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது என அமைச்சர் பிரசன்ன...

Read more

பதவி பறிபோகும் என தெரிந்தும் அதிரடியாக செயற்பட்ட ரொஷான்:வெளியான அதிர்ச்சி தகவல்!

ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது சரியா தவறா என்பது வெவ்வேறு நபர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளுக்கு...

Read more

இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார்:வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை...

Read more

யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்-வெளியான அதிர்ச்சி காரணம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...

Read more

கொழும்பில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின்...

Read more

ஓமானில் உயிரிழந்த இலங்கைப்பெண்; மர்மம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு அனுப்பி...

Read more
Page 1 of 1191 1 2 1,191
  • Trending
  • Comments
  • Latest