சுபன்

சுபன்

எரிபொருள் தரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எரிபொருள் தரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தரமற்ற எரிபொருளின் தரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று...

தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்! பிரதமர்

தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்! பிரதமர்

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேர் இந்தியாவிற்கு செல்வதாக கூறிக் கைது

கடலுக்கு சென்ற சிறுவர்கள் உட்பட 13 பேர் இந்தியாவிற்கு செல்வதாக கூறிக் கைது

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது...

மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக பலி

மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக பலி

சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சுதன்...

இலங்கை இந்திய கடற்தொழிலாளர் பிரச்சினை: மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் – அண்ணாமலை

இலங்கை இந்திய கடற்தொழிலாளர் பிரச்சினை: மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் – அண்ணாமலை

“மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் கடற்தொழிலாளர்களையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்குள் வருகின்ற கடற்தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு” என பாரதிய ஜனதா...

யாழில் அதிகரிக்கும் திருடர்களின் கைவரிசை: பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் அதிகரிக்கும் திருடர்களின் கைவரிசை: பொலிஸார் தீவிர விசாரணை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நேற்றையதினம் (01) திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த...

சுமந்திரனுக்கு செந்தில் தொண்டமான் விடுத்த பகிரங்க சவால்

சுமந்திரனுக்கு செந்தில் தொண்டமான் விடுத்த பகிரங்க சவால்

"சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன் நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்"...

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க ரஷ்யா விருப்பம் – மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க ரஷ்யா விருப்பம் – மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று...

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் – அனைத்து துறைகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் – அனைத்து துறைகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படவுள்ள நிலைமை குறித்து எச்சரிக்கை

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படவுள்ள நிலைமை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையில் இலட்சக்கணக்கானோர் தொழில்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Page 857 of 866 1 856 857 858 866
  • Trending
  • Comments
  • Latest