சுபன்

சுபன்

யாழில் விடுதலைப்புலிகளின் உடையில் வந்த சிறுவர்களுக்கு சிக்கல்; பெற்றோரிடம் விசாரணை!

யாழில் விடுதலைப்புலிகளின் உடையில் வந்த சிறுவர்களுக்கு சிக்கல்; பெற்றோரிடம் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வில், விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்...

15 வயது சிறுமி கர்ப்பம்;பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்!

15 வயது சிறுமி கர்ப்பம்;பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்!

15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாடவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில் ,...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்-வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்-வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாகதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடியவர்கள்...

யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள்; பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில்  நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் யாழ்.மாவட்ட...

கேப்டனுக்கு முக்கியமானதே அர்ப்பணிப்பும் விசுவாசமும் தான்: சுப்மன் கில்!

கேப்டனுக்கு முக்கியமானதே அர்ப்பணிப்பும் விசுவாசமும் தான்: சுப்மன் கில்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து...

இலாபமீட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!

இலாபமீட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய...

யாழ் பெண் கொலையில் மூவர் அதிரடிக் கைது; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

மின்சாரம் தாக்கி குழந்தையும் தந்தையும் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்!

புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இழுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த...

யாழ்ப்பாண பகுதியொன்றில் இயக்கிவரும் உணவகம் ஒன்றிற்கு அதிரடி சீல்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் இயக்கிவரும் உணவகம் ஒன்றிற்கு அதிரடி சீல்!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால்...

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சமபவத்தின் போது,...

இலங்கையில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள்: கிடைத்துள்ள பெருந்தொகை இலாபம்!

இலங்கையில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள்: கிடைத்துள்ள பெருந்தொகை இலாபம்!

கடந்த வருடம் நாட்டில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மூலம்  இலங்கை நாணய மதிப்பின்படி மொத்தம் 20 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது என அமைச்சர் பிரசன்ன...

Page 1 of 866 1 2 866
  • Trending
  • Comments
  • Latest