சதீஸ்
Uncategorized
விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...
இலங்கை
தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!
பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித...
இலங்கை
கொழும்பு புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற பயங்கரம்!
பாணந்துறை - பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே...
இலங்கை
காணிகளை மதஸ்தாபனத்திற்காக கையகப்படுத்தும் முயற்சி!
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோவில் மோட்டை பகுதியில் அமைந்துள்ள அரச காணிகள் மதஸ்தாபனத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதனையடுத்து, பாரம்பரியமாக அரச காணியில் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து...
இலங்கை
மூடப்பட்டது தனியார் வங்கி
இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம்...
இலங்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வன் அதிதியாக நாடாளுமன்ற...
இலங்கை
பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும்.
சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம்பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை...
இலங்கை
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டது. இன்று காலை குறித்த பகுதியில் துப்பரவு செய்யும் பணி 9 மணியளவில் ஆரம்பமானது.30...
Latest Articles
இந்தியா
சசிகலாவின் நிலைப்பாட்டை பொறுத்து என்னுடைய நிலைப்பாடு இருக்கும் – கருணாஸ்
புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான்...
இந்தியா
சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு..
கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்...
Uncategorized
விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்?
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள...
செய்திகள்
சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் சாடல்?
இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ...
பிரதான செய்திகள்
மீண்டும் புனரமைக்கப்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம்
கிளிநொச்சிக்கான மத்திய பேரூந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்தசில ஆண்டுக்களாக கைவிடப்பட்டிருந்த நிலைியில் தற்போது மீண்டும் பணிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 16,365 867 ரூபா நிதிஒதுக்கீட்டில் கட்டுமானப் பணிகள் மீளவும்...