செல்வன்
Breaking News
அட்டழுகம போன்று மாறிய நாடாளுமன்றம் – PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் உறுப்பினர்கள்
நாடாளுமன்ற அமைச்சர் உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அதற்கு சிறிய அளவிலானோரே ஈடுபட்டுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, 40க்கும் குறைவானவர்களே அங்கு வருகைத்தந்திருந்ததாக தெரிவிக்கபபடுகின்றது.கொரோனா பரிசோதனையில் கலந்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,...
இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,...
Breaking News
துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் இருவர் கைது
குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னாரிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போது...
Breaking News
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நுண்கடன் வங்கி மீது கிளிநொச்சியில் இன்று தாக்குதல்
மனைவியை படுக்கைக்கு அழைத்ததாக கூறி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் நுண்கடன் வங்கி மீது இன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த நிறுவனத்தில் கடன் பெற்ற கோணாவில் பகுதியைச்...
இலங்கை
தட்டுவன்கொட்டியில் வணிக சுற்றுலா விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த சிறீதரன் எம் பி
பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தின் நிதிப்பங்களிப்பில் கரைச்சி பிரதேச சபையினால் தட்டுவன்கொட்டி பகுதியில் வணிக சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் நாட்டப்பட்டது.குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச...
பிரதான செய்திகள்
அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் சிறீதரன் எம்.பி
அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.உதயநிலா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதயநிலா...
Breaking News
யாழ்ப்பாண மாநகரின் மேயராக மணி
யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை வாக்கெடுப்பு...
Breaking News
இம்முறை ஜெனீவா அமர்வுகள் கடந்த காலத்தைவிட தமிழர்களுக்கு சவாலானதாக அமையும் எச்சரிக்கிறார்!! ரவி
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜெனிவா அமர்வுகளை விட இந்த முறை இடம்பெறுகின்ற ஜெனிவா அமர்வானது தமிழர்களுக்கு மிகவும் சவாலானதாக அமையும் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் ரவி அவர்கள் எச்சரித்துள்ளார்.ஜெனிவா தீர்மானம்...
Latest Articles
சமகால அரசியல்
ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
Breaking News
சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????
இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...
இலங்கை
கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!
வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...
இலங்கை
கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...
Breaking News
கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...