குரு
இலங்கை
யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...
இலங்கை
இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று...
Uncategorized
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில்...
Uncategorized
வவுனியா பலசரக்கு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல்; பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையமொன்றில் இன்று (28) ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான...
Uncategorized
நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்
நாளை (திங்கட்கிழமை) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேடமாக பரீட்சை...
Breaking News
யாழிலும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்
நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த...
Uncategorized
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
Uncategorized
கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 460 பேர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,430 இலிருந்து...
Latest Articles
இலங்கை
யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...
இலங்கை
இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று...
இலங்கை
ஜ.தே.கவை உடைத்தது ஹக்கீம் தான் – ருவான்
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கும் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் எனவும் இந்த விடயத்துக்கு அவரே பொறுப்பு கூற வேண்டும்...
இலங்கை
சு. கட்சியை பிளந்தது மகிந்தவே – பியதாச
சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியவர் மகிந்தவே என அக்கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை...
இலங்கை
ரணில் இருக்கும் வரை துளியவும் இல்லை – ஜ.ம.ச
சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...