ஆதவன்
28 POSTS0 COMMENTS
http:/nakarvu.com Breaking News
உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!
உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...
Breaking News
வடக்கு கூட்டுறவுதுறை அதிகாரிகளின் பிடிவாதத்தால் இழக்கபோகும் இரு உயிர்கள்
கிளிநொச்சியில் கடந்த 12.01.2021 தொடக்கம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைமைக்காரியாலயத்தில் இரு தொழிலாளிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்உணவுத் தவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டு...
இலங்கை
புலத்தின் ஊற்று நிறுவனத்தின் மூலம் கற்றல் உபகரணம் வழங்கல்
தாயகத்தில் உள்ள இனங்கானப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தாயக உறவுகளின் பங்காளிப்புடன் புலத்தின் ஊற்று அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் வேண்டுகோளின்...
Breaking News
கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிகாணப்படுகின்றனகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி , புலோப்பளைமேற்கு கிராமங்களின் சில பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுவதுடன் வீடுகளிற்குள்ளும் வெள்ள...
Breaking News
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமைக்கு பச்சிலைபள்ளியில் கண்டன தீர்மானம்
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டாமைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ருவதற்கு இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் காலை...
இலங்கை
உணர்வுள்ள இனமாக அனைவரும் ஒன்றுபடுவோம் பச்சிலைப்பளளி பிரதேச சபையின் தவிசாளர்
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட செயல் ஒரு இனப்படுகொலைதான் என்பதுடன் இந்த செயலை கண்டிக்கும் முகமாக நாளை வடக்கு கிழக்கு எங்கும் இடம்பெற உள்ள பூரண கதைவடைப்புடன் கூடிய...
இலங்கை
இளைஞர்களின் அரசியல் வரவு அதிகரிக்க வேண்டும் பச்சிலைபள்ளி தவிசாளர் சுரேன்
தமிழ்த் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு அதிகமாக இருக்க வேண்டும் என பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிளிநொச்சி ஜெயந்திநகர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்து...
இலங்கை
கிளிநொச்சியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு
இராமநாதபுரம் அழகாபுரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று வழங்கி வைத்தார். இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் தலைவர் தினேஷ் அவர்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம்...
Latest Articles
இலங்கை
கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...
Breaking News
உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!
உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...
இலங்கை
உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்
கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...
இலங்கை
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...
உலகம்
நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு
நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...