ஈஸ்வரன்
182 POSTS0 COMMENTS
https://nakarvu.a2hosted.com Breaking News
யாழ் கல்லுண்டாய் பகுதியில் வெள்ளத்தில் வந்த பாம்பினால் ஏற்பட்ட விபரீதம் – கணவன் உயிரிழப்பு, மனைவி ஆபத்தான நிலையில்!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் வீட்டுக்குள் வந்த பாம்பு தீண்டியமையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கல்லுண்டாய் பகுதியில் வெள்ள நீருடன் வீட்டிற்கு வந்து மறைந்திருந்த பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 9 ஆம்...
இலங்கை
நெடுந்தீவு – விஷ்ணு புத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்ற முயற்சி! சபையில் சிறீதரன் எம்.பி சீற்றம்!
நெடுந்தீவு - விஷ்ணு புத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.அண்மையில் அந்த பகுதிக்கு சென்ற தொல்பொருன் திணைக்களத்தின்...
சமகால அரசியல்
மீள்குடியேற்ற அமைச்சு நீக்கம் பிரச்சினையை உருவாக்கும்! – பா.உ.சித்தார்த்தன் சபையில் ஆதங்கம்!
"வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் இருக்கின்றது. 25 வருடங்களாக இடம்பெற்று வந்த மீள்குடியேற்ற அமைச்சு இம்முறை இல்லாதமை மீள்குடியேற்றப் பிரச்சினைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்."- இவ்வாறு...
சமகால அரசியல்
கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்பது அரசாங்கத்தின் தீர்மானமா? – மன்றில் சார்ள்ஸ் எம்.பி
"இறுதிப் போரில் சரணடைந்த போராளிகளை விடுதலை செய்ததைப் போலவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்."-...
சமகால அரசியல்
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்: ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்!
தேர்தல் முறையை மாற்ற முன்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அத்துடன் 20 ஆவது திருத்தம் ஏற்படுத்தப்பட்டதால் நாட்டில் பொறுப்புக்கூற தலைவர் ஒருவர் இருக்கின்றார் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்....
இந்தியா
ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 29வருடங்கள் தாண்டிய சாந்தனின் சிறை?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தற்போதைய தோற்றத்தை அவரது சகோதரன் பகிர்ந்துள்ளார்.ஒரு மனிதன் தனது இளமையின் 29 வருடங்களை சிறைக்குள் தொலைப்பது என்பது 10...
செய்திகள்
நாம் ஒருபோதும் மக்களுக்கு மோசடி செய்யமாட்டோம்-பிரதமர் மஹிந்த
தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்ய மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்றத்தில்...
பிரதான செய்திகள்
அனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – மன்றில் விக்கினேஸ்வரன்
ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம்...
Latest Articles
பிரதான செய்திகள்
யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:
யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...
இலங்கை
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...
Breaking News
இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசி! – பட்டியல் இறுதியானது! இராணுவத் தளபதி
இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய...
சினிமா
ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...
இலங்கை
மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்
இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...