ஓட்டப்போட்டியில் பங்கேற்று வீடு திரும்பிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு !

மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயதுடைய சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .கடந்த 4 ஆம் திகதி காலை, நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இந்த சிறுவன் பங்கேற்றுள்ளதாகத்…

Continue Readingஓட்டப்போட்டியில் பங்கேற்று வீடு திரும்பிய சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு !