அடுத்தநாள் காலையிலேயே நீண்டவரிசையில் மக்கள் கூட்டம் பழங்களுடன் காத்திருந்தார்கள்.
வாழைப்பழம், மாம்பழம் இப்படியே பல பழங்களுடன் வந்தவர்கள் அவர்களின் வாய்க்குள் திணிக்கப்பட்ட நிலையில், அன்னாசிப்பழத்துடன் வந்தவரின் வாயில் இரத்தம் பீறிட்டும் அவர் வாய்விட்டுச் சிரிப்பதைக் கண்ட அரசன் கோபத்தில், ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டான்.
எனக்குப் பின்னால் பலாப்பழத்துடன் நிற்பவரை நினைத்துச் சிரித்தேன் என்றானாம்.