கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரச அதிபர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.நேற்று (16) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ் அறிவிப்பை வெளியிட்டார்.யாழ்....
அச்சுவேலி வைத்தியசாலை வைத்தியர் உட்பட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலில்!
யாழ்ப்பாணம் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உட்பட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள்...
வட மாகாணத்தில் 09 பேருக்கு தொற்று உறுதி!
யாழ். ஆய்வு கூட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ். குடாநாட்டில் எண்மர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (12) 406 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் கலப்பட மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை; ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் கலப்பட மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும், எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்...
திருநெல்வேலி – பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் நாளை விடுவிப்பு!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியின் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்தும் நாளை திங்கள் கிழமை (12) காலை 06 மணிக்கு விடுவிக்கப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...
கடலில் மிதந்து வந்த திரவத்தை மதுபானம் என அருந்திய ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை குறித்த போத்தில் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும்...
முதல்வர் மணி கைது விவகாரம்; அரசின் அறிவிப்பு விரைவில்…
யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விடயத்தில், அரசாங்கம் என்ற அடிப்படையில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்பதை வெகுவிரைவில் அறிவிக்க முடியுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.நேற்று (09) பாராளுமன்றத்தில் இவ் விடயம்...
யாழ். குடாநாட்டில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி
யாழ். குடாநாட்டில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 72 மணித்தியாலங்களில் யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 239 ஆக அதிகரித்துள்ளது.யாழ். நவீன சந்தை மற்றும்...
யாழ். குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி…
யாழ். குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம்...
கைத்தொலைபேசியை பறித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு !
கைத்தொலைபேசியில் தொடர்ந்து விளையாடிய மாணவன் ஒருவர், தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், சுழிபுரம், பிளவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.மாணவன் இடைவிடாமல் கைத்தொலைபேசியில் விளையாடியதையடுத்து, தாயார்...
வழமைக்கு திரும்பியது யாழ் பேருந்து நிலையம் !
யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்று (7) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.அரச, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவைகளை ஆரம்பித்துள்ளன.யாழ் நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச்...
யாழில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு !
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...
யாழில் கடலிற்குள் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞர்...
யாழில் போலீசாரை மோதிவிட்டு சென்ற கன்ரர் வாகனம் !
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது வாகனம் மோதியதாகவும் அதனால் பொலிஸ் அதிகாரியின் கால் உடைந்த...
யாழில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு !
யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர்...
யாழில் இளைஞன் மீது கத்திக்குத்து !
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரை தேடி வந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.யாழ் நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் இளைஞன் ஒருவர், பணி முடிந்து கல்லுண்டாயினால் வீடு திரும்பியுள்ளார். இனம்தெரியாதவர்கள்...
யாழ் நீர்வேலியில் மிதிவெடி மீட்பு!
நீர்வேலியில் நேற்று இராணுவத்தினரால் மீட்கப்பட்ட மிதிவெடி, இன்று கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நீர்வேலியில் காணியொன்றில் நேற்று நல்ல நிலையிலிருந்த கண்ணிவெடி. மீட்கப்பட்டது.நேற்று முன்தினம் காலை கள் சீவும் தொழிலாளி மிதிவெடியை அவதானித்து, காணி உரிமையாளரிடன்...
யாழின் பிரபல ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்
யாழ்ப்பாணத்தின் பிரபல தரம் 05 புலமைப்பரிசில் ஆசிரியரான வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்கள் 02 / 04 /2021 அன்று புற்றுநோய் காரணமாக இறைபதம் அடைந்தார்.இவர் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது இலங்கையின் வடகிழக்கு, மலையகம் மற்றும்...
சண்டையை சமாதானம் பண்ணுமாறு அழைத்து பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு !
யாழில் திருட்டு கும்பலை பிடித்து கொடுத்த இளைஞர் குழுவில் இருந்த பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இதன்போது குறித்த பிரதேசசபை...
யாழில் கத்திமுனையில் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!
யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.வீட்டில் முதியவர் ஒருவர் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த...
யாழில் வறிய மாணவர்கள் பெயரில் காசு வசூலிக்கும் ஆசாமிகள் !
புத்தூர், சிறுப்பிட்டி, ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பிரதேசங்களில் புத்தூர் சோமஸ் கந்த கல்லூரியில் கல்வி பயிலும் வறிய / அங்கவீனமான மாணவர்களுக்கான உதவி என்ற பெயரில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில ஆசாமிகள்...
மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு ரெலோ குழுவினர் அஞ்சலி !
மறைந்த ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் மக்கள் அஞ்சலிக்காக...
மேலும் 17 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு இணக்கம்
யாழ். மாவட்டத்தில் 10 பாடசாலைகள் ஏற்கனவே தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 17 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்...
யாழ் நாவற்குழியில் வீடு புகுந்து திருடிய இருவர் கைது !
நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்ற பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள், 12 மணித்தியாலங்களுக்குள் அப் பகுதி இளைஞர்களால் மீளக் கைப்பற்றப்பட்டது. சம்பவத்தில் நேரடித் தொடர்பாளர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த இளைஞர்கள், முறையாக...
சாவகச்சேரியில் திடீரென நிலத்தில் விழுந்து ஒருவர் மரணம் !
தென்மராட்சி பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் திடீரென நிலத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த பரபரப்பு சம்பவம் இன்று (1) மாலை 4 மணியளவில், சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்றது.ஆண் ஒருவர் பொருட்கள் வாங்க...
மன்னாரில் இளைஞர்களின் சுயதொழில் ஆளுமை பற்றிய விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் இளைஞர்களின் சுயதொழில் ஆளுமை மற்றும் தேசிய சபையின் தேசிய நிகழ்ச்சி...
யாழ். வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும்
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த கொரோனாத் தொற்று பரம்பலையடுத்து மூடப்பட்டிருக்கும் யாழ். வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என இன்று (31) வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்...
மறு அறிவித்தல் வரை யாழ் வலய பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது !
யாழில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று பரம்பல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்டிருக்கும் யாழ். வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...
Latest Articles
உலகம்
பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!
பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ...
உலகம்
எந்த நேரத்திலும் அலெக்சி நவால்னி உயிரிழக்ககூடும்!
ஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வரும் அலெக்சி நவால்னி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு...
இலங்கை
நாமலுக்கு தலைவர் பதவி… வழங்கி வைத்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் "ஊருடன் உரையாடல் - கிராமிய அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி" என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செயலணி ஏப்ரல் 09...
விளையாட்டு
கேப்டன் பதவியை வழங்கியது ஏன்? தமிழன் தினேஷ் கார்த்திக் விளக்கம்
தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்,...
விளையாட்டு
கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா
கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும்...