யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவி ததேகூ இல் இருந்து பறிபோனதற்குக் காரணம் கட்சித் தலைமை பெரும்பான்மை இருக்கிறதோ இல்லையோ ஆனோல்ட் அவர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான் காரணம். எதிர்க்கட்சிகள் ஆனோல்ட் தவிர வேறு யாரையாவது ததேகூ நிறுத்தியிருந்தால் அவர் போட்டியின்றி வென்றிருப்பார். எதிர்க்கட்சிகள் ஆனோல்ட் தவிர வேறொருவருக்கு மேயராகத் தெரிவு செய்வதற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தனர். உறுப்பினர் சிறிலை ஓரங்கட்டுவதில் தலைமை முனைப்பாக இருந்திருக்கிறது. அந்தக் கோபத்தில்தான் ஆனாெல்ட்டை முன்மொழிய அவர் மறுத்துவிட்டார். ஆனோல்ட் அவர்களை மேயராகத் தெரிவு செய்வதற்கு ததேகூ உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.. ஆனால் கட்சிக் கட்டுப்பாடு கருதி ஆனோல்ட் அவர்களுக்கு வாக்களித்தனர். இறுதி முடிவு எடுக்கு முன்னர் சுமந்திரன் தான் வந்து கொண்டிருப்பதாகவும் காலை 10.30 நடக்க விருந்த கூட்டத்தை பிப 1.30 மணிக்கு பின்போடுமாறு கேட்டிருந்தார். அவரது வேண்டுகோள் தலைவரால் புறக்கணிக்கப்பட்டது. சுமந்திரனையும் சேர்த்து ஒரு முடிவு எடுத்திருந்தால் அதை – என்ன முடிவாக இருந்தாலும் – அதனை மற்றவர்கள் ஒத்துக் கொண்டிருப்பார்கள். வெற்றி – தோல்வியைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது ஆனோல்ட் அவர்களை மேயர் பதவிக்கு போட்டியிட வைப்பது என்ற முடிவை எடுத்த பின்னர் அதற்கேற்ப கட்சித் தலைமை காய் நகர்த்தியது என்பது புலனாகிறது. ஏற்கனவே கட்சித் தலைமை மீது விமர்சனம் இருந்து வருகிறது. இனி அது அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவி ததேகூ இல் இருந்து பறிபோனதற்குக் காரணம் என்ன?! TNA கனடா கிளையின் கருத்து!
By ஸ்.பரன்
0
20
Related Articles
சமகால அரசியல்
கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...
சமகால அரசியல்
திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...
பிரதான செய்திகள்
ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!
கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...
Latest Articles
சமகால அரசியல்
கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கூறிய கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே...
சமகால அரசியல்
திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த கூட்டமைப்பு
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த...
பிரதான செய்திகள்
ஆண்டு ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!
கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936...
உலகம்
கனடாவில் கொரோனா தொற்று, மரணங்கள் மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கை!
கனடாவில் கோவிட்19 தொற்று நோய் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் அத்துடன், கொரோனா மரணங்களும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கலாம் என புதிய உத்தேச மாதிரிக்...
இலங்கை
மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.ஐயங்கேணி, விபுலானந்தபுரம்,...